Skip to main content

Posts

Showing posts from January, 2011

ஸ்ரீ ஸாயிநாதா மந்த்ரம்

வியாழக்கிழமைகளில் விரதமிருந்து இந்த ஸ்லோகத்தை 9 முறை சொல்லி பின்பு பாபாவுக்கு ஹாரத்தி  எடுத்து வாருங்கள் . இது போன்று 9 வியாழக்கிழமை சொல்லி வந்தால் நினைத்த காரியம் கைகூடும். 1. ஆத்ரி சுபுத்ரா ஸாயிநாதா 2. ஆஷ்ரித ரக்ஷக ஸாயிநாதா 3. இந்தவ ரக்ஷா ஸாயிநாதா 4. ஈஷி தவ்ய ஸாயிநாதா 5. உதாத்த ஹ்ருதய ஸாயிநாதா 6. உர்ச்சித நாமா ஸாயிநாதா 7. கணவிமோசக ஸாயிநாதா 8. குறார உடையா ஸாயிநாதா 9. எடரு வினாஷக ஸாயிநாதா 10. ஏகதர்ம போதித ஸாயிநாதா 11. ஐக்ய மத்யப்ரிய ஸாயிநாதா 12. உம்மத போதித ஸாயிநாதா 13. ஓம்கார ரூபி ஸாயிநாதா 14. ஔதம்பவாசி ஸாயிநாதா 15. அம்பரீஷ ஸ்ரீ ஸாயிநாதா 16. அகசத்ரு விநாசக ஸாயிநாதா 17. கருணாமூர்த்தி ஸாயிநாதா 18. கண்டோ பவானி ஸாயிநாதா 19. கணித ப்ரவீணா ஸாயிநாதா 20. பனஷ்யாம சுந்தர ஸாயிநாதா 21. ஞானகம்யா சிவ ஸாயிநாதா 22. சந்தஸ்பூர்த்தி ஸாயிநாதா 23. ஜகத்ரய உடையா ஸாயிநாதா 24. யுகமக ப்ரகாக்ஷி ஸாயிநாதா 25. ஞானக ம் யா ஸ்ரீ ஸாயிநாதா 26. டண்டாதானி ஸ்ரீ ஸாயிநாதா 27. கண்ட ஷாஹி ஸாயிநாதா 28. டம்ப விரோதி ஸாயிநாதா 29. தக்கநாத ப்ரியா ஸாயிநாதா 30. நதபரிபாலித ஸாயிநாதா 31. தத்வக் ஞானி ஸ